நிலக்கடலையில் வெளிநாட்டு கரன்சி கடத்தல்

நிலக்கடலையில் வெளிநாட்டு கரன்சி கடத்தல்

புதுடெல்லி:

நிலக்கடையில் வெளிநாட்டு கரன்சியை மறைத்து கடத்திய நபரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சியை நில க்கடலையில் மறைத்துவைத்து கடத்த முயன்ற பயணியை மத்திய தொழில் ப £துகாப்புப்படை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.

முராத் ஆலம் என்பவர், நிலக்கடலையின் ஓடுகளுக்குள்ளும், பிஸ்கட் பாக்கெட் டுகளுக்குள்ளும் வெளிநாட்டு கரன்சியை மறைத்து வைக்கப்பட்டு கடத்த முயன்றுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் அவர் சிக்கியுளளார்.

இந்த வீடியோ சிஐஎஸ்எப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்