நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவு

  • In Chennai
  • November 19, 2019
  • 187 Views
நடைபாதை கடைகளை அகற்ற  உத்தரவு

சென்னை:

சென்னை மாநகரம் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகளில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுப்பு குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்¬னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்