38 பேருடன் விமானம் மாயம்

  • In General
  • December 10, 2019
  • 142 Views
38 பேருடன் விமானம் மாயம்

சிலி:

அண்டார்டிகாவிலிருந்து 38 பேருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்அமெரிக்காவின் சிலி நாட்டு தென் பகுதியிலிருந்து நேற்று அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சி130 ரக ஹெர்குலஸ் வகையை சேர்ந்த ராணுவ விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சிலி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்