ஜாம்ஷெட்பூர்:
ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்கேலா மாவட்டம் ஜாம்ஷெட்பூரிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்புஷ் என்ற இடத்தில், 5 போலீசாரை நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் நக்சல்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Jharkhand: Five policemen shot dead in Saraikela district.More details awaited. pic.twitter.com/mALCjLoJCz
— ANI (@ANI) June 14, 2019