ஜார்கண்டில் துப்பாக்கிச்சூடு..! 5 போலீசார் பலி..!!

ஜார்கண்டில் துப்பாக்கிச்சூடு..! 5 போலீசார் பலி..!!

ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்கேலா மாவட்டம் ஜாம்ஷெட்பூரிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்புஷ் என்ற இடத்தில், 5 போலீசாரை நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் நக்சல்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்