கத்துவா சிறுமி பாலியல் கொலை: 6 பேருக்கும் தண்டனை உறுதி..!!

கத்துவா சிறுமி பாலியல் கொலை: 6 பேருக்கும் தண்டனை உறுதி..!!

பதான்கோட்:

ஜம்முகாஷ்மீன் கத்துவா மாவட்டத்தை சேர்ந்த கடந்த வருடம் ஜனவரி மாதம் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மைனர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் மீது மாவட்ட அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை கத்துவா மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஒருவர் மைனர் என்பதால் அவர் மீதான விசாரணை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 6 பேரின் சஞ்சீ ராம், ஆனந்த் தத்தா, சுரேந்தர் வர்மா, பர்வேஸ் குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா மற்றும் திலக் ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்