‘‘தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகும்’’ – தேர்தல் ஆணையம்

‘‘தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகும்’’ – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி:

மக்களவைத்தேர்தல் முடிவு வெளியாவதற்கு 5 மணி நேரம் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இதனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்