புதுடெல்லி:
புதுடெல்லியில் பிரதமர் இல்லத்தில் திடீர் திவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள நம்பர் 7, லோக் கல்யான் மார்க்கில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது. இன்று சுமார் இரவு 7.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்தால், தகவலறிந்த 9 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து பெரிய அளவில் இல்லை என பிரதமர் இல்ல வாடரம் தெரிவித்துள்ளது.