தீவிரவாதிகளுடன் ராணுவம் மோதல்..! எல்லையில் பதற்றம்..!!

தீவிரவாதிகளுடன் ராணுவம் மோதல்..! எல்லையில் பதற்றம்..!!

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பு படைக்கும் இடையே தற்போது சண்டை நடத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்ட யர்வான் வனப்பகுதியில், அத்துமீறி நுழைந்துள்ள தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் சண்டையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்