பல்கலைகழக இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி சுற்றறிக்கை

பல்கலைகழக இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி சுற்றறிக்கை

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழக இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது. விரைவில் திருத்தப்பட்ட ஆண்டு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்