வீட்டுமுன்பே துப்பாக்கியால் மிரட்டி வழிபறி!

வீட்டுமுன்பே துப்பாக்கியால் மிரட்டி வழிபறி!

புதுடெல்லி:

டெல்லியில் வீட்டு வாசலில் காரை நிறுத்தி தம்பதியினரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிபறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குஜ்ரன்வாலா பகுதியை சேர்ந்த தம்பதியினர், வெளியே காரில் சென்றுவிட்டு வீட்டினுள் நுழைய முயன்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாகியை காட்டி மிரட்டி குழந்தையுடன் அமர்ந்திருந்த தம்பதியினரிடம் வழிபறியில் ஈடுபட்டனர்.

இந்த வழிபறி காட்சியின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்