ரூ.2000, ரூ.500 போலி நோட்டு கட்டுகள்..! 4 பாகிஸ்தானியர் உட்பட 6 பேர் கைது..!!

ரூ.2000, ரூ.500 போலி நோட்டு கட்டுகள்..! 4 பாகிஸ்தானியர் உட்பட 6 பேர் கைது..!!

காத்மாண்டு:

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில், ஏராளமான போலி ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுமுதல் செய்யப்பட்டன.

இந்த போலி ரூபாய் நோட்டுகளை கடத்திவந்த 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 நேபாளியர்கள் நேபாள போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்