காத்மாண்டு:
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில், ஏராளமான போலி ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுமுதல் செய்யப்பட்டன.
இந்த போலி ரூபாய் நோட்டுகளை கடத்திவந்த 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 நேபாளியர்கள் நேபாள போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில், ஏராளமான போலி ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுமுதல் செய்யப்பட்டன.
இந்த போலி ரூபாய் நோட்டுகளை கடத்திவந்த 4 பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 நேபாளியர்கள் நேபாள போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.