சென்னை:
சென்னையில் போலி கால்சென்டர் மூலம் மோசடியில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர்.
பிரபல நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளிலிருந்து கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் விவரங்களை பெற்று அதை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.