போலி கால்சென்டர்; 12 பேர் கைது

  • In Chennai
  • October 15, 2019
  • 168 Views
போலி கால்சென்டர்; 12 பேர் கைது

சென்னை:

சென்னையில் போலி கால்சென்டர் மூலம் மோசடியில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர்.

பிரபல நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளிலிருந்து கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் விவரங்களை பெற்று அதை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்