உலகக்கோப்பை கிரிக்கெட்: வெளியேறியது பாகிஸ்தான்..!

  • In Sports
  • July 5, 2019
  • 197 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: வெளியேறியது பாகிஸ்தான்..!

லண்டன்:

உலகக்கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

இன்று நடைபெறும் 43 லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக 315 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது. இந்த போட்டியின் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்