புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி பா.ஜ.,வில் இன்று இணைந்தார்.
தெலங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ஆதிநாரயண ரெட்டி இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
டெல்லியில், பா.ஜ.,வின் தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா அவருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்டார்.