பணியின்போது உயிரிழந்த வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை!

பணியின்போது உயிரிழந்த வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை!

சென்னை:

அரசு பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணையை முதல்வர் இன்று வழங்கினார்.

இன்று தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்