சென்னை:
அரசு பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணையை முதல்வர் இன்று வழங்கினார்.
இன்று தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.