ஒசூரில் 2வது நாளாக யானைகள் கூட்டம்..!

ஒசூரில் 2வது நாளாக யானைகள் கூட்டம்..!

ஒசூர்:

ஒசூர் அருகே 2வது நாளாக யானைகள் கூட்டம் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

ஓசூர் தொரப்பள்ளி ஏரியில், 2வது நாளாக காட்டு யானைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்