பாறையில் சிக்கிய குட்டி யானை மீட்பு

பாறையில் சிக்கிய குட்டி யானை மீட்பு

அசாம்:

அசாம் மாநிலத்தில் பாறைக்களுக்கு இடையே சிக்கிய குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் இன்று மீட்டனர்.

அசாம் மாநிலம், மோரிகான் வனப்பகுதியில் பாறைகளுக்கு இடையே குட்டி யானை ஒன்று நேற்று சிக்கிக்கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானை குட்டியை மீட்டனர். யானை குட்டியை மீட்கும்போது தாய் யானை வந்து விரட்டியதால் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்