சென்னை:
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டள்ள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயகக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.