பொருளாதாரத்தில் இந்தியா தடம் புரண்டுள்ளது.. ராகுல் காந்தி

பொருளாதாரத்தில் இந்தியா தடம் புரண்டுள்ளது.. ராகுல் காந்தி

டெல்லி:
வெளிச்சம் இல்லாத சுரங்கப்பாதையில் இந்தியாவின் பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘மிஸ்டர் பிரதமர்’’ பொருளாதார ரயில் தற்போது தடம் புரண்டுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் எதுவும் இல்லை.

வெளிச்சம் இருப்பதாக உங்கள் திறமையற்ற நிதியமைச்சர் சொன்னால், என்னை நம்புங்கள், மந்த நிலையில் முழுவேகத்துடன் ரயில் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்