புதுடெல்லி:
டெல்லியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். சற்றுமுன் நடந்த இந்த நிலநடுக்கம் அதிக அளவான 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
ஆசிய நாடுகளில் பாகிஸ்தானில் 5.4 ஆகவும், ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 6.4 ரிக்கடர் அளவாகவும் பதிவாகியுள்ளது.