இ-ஆட்டோ சேவை முதல்வர் துவக்கம்

  • In Chennai
  • November 29, 2019
  • 197 Views
இ-ஆட்டோ சேவை முதல்வர் துவக்கம்

சென்னை:

இந்தியாவின் முதல் இ-ஆட்டோ சேவையை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் இந்த இ-ஆட்டோக்கள் தயாரிக்கப்பட்டது.

இ-ஆட்டோவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கக்கூடியது இ-ஆட்டோ.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வன சரகர்களுக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்