சென்னை:
திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத்தொகுதியில் தன்னுடைய மகனை வேட்பாளராக நிறுத்தியதிலிருந்து, வருமானவரித்துறை சோதனைகளுக்கு ஆளானார். கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.