டிரோன்களை செயலிழக்கவைக்கும் நவீன துப்பாக்கி..!

டிரோன்களை செயலிழக்கவைக்கும் நவீன துப்பாக்கி..!

ஆஸ்திரேலியா:

சட்ட விரோதமாக பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச்செய்யும் நவீன கதிர்வீச்சு துப்பாக்கியை ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது.

பல்வேறு இடங்களில் அனுமதியின்றி படம் பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை கதிர்வீச்சு மூலம் செயலிழக்கவைக்கும் நவீன துப்பாக்கியை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன துப்பாக்கி, 10 ஆயிரம் அடி தூரத்தில் வரும் டிரோன்களை துப்பாக்கி மூலம் குறிபார்த்து பின்னர் அதிலிருந்து ஒளிக்கற்றையைச் செலுத்துவதன் மூலம் அந்த டிரோன் செயலிழந்து கீழே விழுந்துவிடு. இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்