தலைமை செயலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

தலைமை செயலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தமிழக அரசு வெளியிட்டுள் ஆணையில், தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான பணியார்கள் ஆடை அணிவதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், தரமானதாகவும், சுத்தமானதாகவும் ஆடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய ஆடைகளை மட்டும் அணிய வேண்டும் என்றும், சேலை தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்