‘‘7 பேரை விடுவிக்காதது நியாயமல்ல’’

‘‘7 பேரை விடுவிக்காதது நியாயமல்ல’’

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்காதது நியாயமல்ல என ராதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஓராண்டுக்குப்பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமானதல்ல என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்