சூளகிரி அருகே லாரி பின்புறமாக மோதி இருவர் உயிரிழப்பு

சூளகிரி அருகே லாரி பின்புறமாக மோதி இருவர் உயிரிழப்பு

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழப்பு, போலிசார் விசாரணைu

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் விபத்தான நிலையில் சாலையோரமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்

சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலிசார், விபத்துக்குறித்து கூறுகையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையோரமாக நின்றிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகவும் விபத்துக்கு பிறகு சிமெண்ட் லாரி சூளகிரி காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்து உயிரிழந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த திருமூர்த்தி(30) என்பதும் மற்றொரு இளைஞர் குறித்து தகவல்கள் தெரியாத நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்ட சூளகிரி போலிசார் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,

விபத்துக்கான காரணத்தை சம்பவ இடத்தில் விசாரித்து

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்