பாதுகாப்பு படையினருடன் மோப்ப நாய்களும் யோகாசனம்..!

பாதுகாப்பு படையினருடன் மோப்ப நாய்களும் யோகாசனம்..!

ஜம்மு காஷ்மீர்:

சர்வதேச யோகா தினம் நாடுமுழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் யோகா தினத்தை கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகசனம் செய்து அசத்தியுள்ளது. இதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்