விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

மதுரை :

மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலத்தை சேர்ந்த உதயராஜ், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்தார். மதுரை மதிச்சியம் பகுதியில் அறை எடுத்து வசித்து வந்த நிலையில், மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றிவரும் உதயராஜ் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நள்ளிரவில் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்