‘டிசி’யில் ஜாதி இனி இல்லை..! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

‘டிசி’யில் ஜாதி இனி இல்லை..! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

சென்னை:

மாணவர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழில் ஜாதியை குறிப்பிடக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வருவாய்த்துறையினர் அளிக்கும் ஜாதி சான்றிதழ்தான் இறுதியானது. ஆகையால், இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் ஜாதியை குறிப்பிடக்கூடாது.

ஜாதிப்பிரிவு என்ற பிரிவு இடத்தில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்