மக்களவையிலிருந்த திமுக வெளிநடப்பு!

மக்களவையிலிருந்த திமுக வெளிநடப்பு!

புதுடெல்லி:

தமிழக அரசின் நீட் மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மக்களவையில் திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். 27 மாதங்களாக தீர்மானங்களை கிடப்பில் போட்டிருந்ததாக மத்திய அரசு மீது டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

திமுகவின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காததால், காரசார விவாதத்திற்கு பின் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்