வேலூர்:
வேலூர் மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் வரும் 25ம் தேதி மாலை 4 மணியளவில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.