சென்னை:
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ரயில்நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உரையாடல் இனி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளநிலையில், இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற கோரி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு உள்ளிட்டோர் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.