சென்னை:
சென்னையில் குடியுரிசை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, திமுகவின் ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிசை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் £ஒஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.
இதனை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், நான்கு பேருந்துகள், கார்கள், போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அங்கு வன்முறை நிகழ்த்தப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் இன்று திமுகவின் ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டுள்ளனர்.
திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.