திமுக எம்.பி., எம்எல்ஏ.,க்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

திமுக எம்.பி., எம்எல்ஏ.,க்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

சென்னை:

திமுகவின் எம்பி., எம்எல்ஏக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், திமுக பொதுச்செயலாளர் அன்பழன் வீட்டிற்கு சென்ற அவர்கள், அவரிடம் ஆசிபெற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்