சென்னை:
நடந்துமுடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தின் சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், தற்போது 13 புதிய எம்எல்ஏக்களும், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சேர்ந்துளனர்.