சென்னை:
சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை தற்போது தலைவிரித்தாலும் நிலையில், பெரம்பூரில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை பெரம்பூரில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி திமுக எம்எல்ஏ சேகர்பாபு தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை:
சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை தற்போது தலைவிரித்தாலும் நிலையில், பெரம்பூரில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை பெரம்பூரில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி திமுக எம்எல்ஏ சேகர்பாபு தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.