சென்னை:
முரசொலி குறித்து அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமோ என ராமதாஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், பஞ்சமி நிலம் எனக் கூறியதற்கு முடி ந்தால் ஆதரத்தை கொடுங்கள். முரசொலி குறித்து அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமோ என பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் எனவும், ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையால் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.