புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 16வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்க உரிமை கோரி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.