இந்தோனேசியா பறந்த திண்டுக்கல் சீனிவாசன்

இந்தோனேசியா பறந்த திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதே போன்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக தற்போது இந்தோனேசியா நாட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த நாட்டில் உள்ள வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

வனத்துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகள், காட்டுத் தீ ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்கிறார்கள் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்