இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பிரபல கார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் தூதராகவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனியின் ‘கார்ஸ்24’ நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் விக்ரம் சோப்ரா கூறுகையில், தோனியின் தொடர் தேடல்கள் மற்றுமு கண்டுபிடிப்புகள்தான் அவரின் வளர்ச்சி, சவால்களுக்கும் தீர்வாக உள்ளன. இதனாலே இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்படும் நபராக அவர் உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். கேப்டனாக அவர் உள்ளார்” என்றார்.