அரசு கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து!

அரசு கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து!

புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள சுகாதர இயக்குனரக கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியின் கர்கர்தூமா என்ற பகுதியில் உள்ள இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் உயிர்சேம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்