புதுடெல்லி:
டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியின் ஜிஹில்மில் தொழிற்பேட்டையில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புப்படையினர் 26 தீயணைப்பு வண்டிகளில் அங்கு விரைந்துள்ளனர். ரப்பர் தொழிற்சாலை என்பதால் அப்பகுதியில் கரும்புகையுடன் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து குறித்த சேதம் இன்னும் வெளியாகவில்லை.