இன்று ஒரே நாளில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி!

இன்று ஒரே நாளில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி!

கடலூர்:

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த 8 பேர் கைதான நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வம் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை முயற்சிகளில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்