சோனியாகாந்தி வீட்டில் சிஆர்பிஎப் ஆய்வு

சோனியாகாந்தி வீட்டில் சிஆர்பிஎப் ஆய்வு

புதுடெல்லி:

காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டுவந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சோனியா காந்தியின் வீட்டில் சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சிஆர்பிஎப் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்