ஒசூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஒசூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ் பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக டிசம்பர் 25ல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு ஒசூர் பகுதிகளில் நள்ளிரவு முதலே சிறப்பு ஆரதானைகளை நடத்தி பிரார்த்தனை மேற்க்கொள்ளப்பட்டன.

ஓசூர் அடுத்த பேரிகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புக்கள் உள்ளிட்டவைகளை வழங்கி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்