நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் பா.ஜ.க அபார முன்னணி நிலவரத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரையில் கோவை தொகுதியில் வெகு வாரியான ஓட்டு வித்யாசியத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.