ஆக்ஸிஜனை கொடுப்பது பசு.. உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை பேச்சு.!

ஆக்ஸிஜனை கொடுப்பது பசு.. உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை பேச்சு.!

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

பசு ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதனை வெளியேயும் விடுகிறது. பசுவை மசாஜ் செய்வது சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவுகின்றது.

அதே சமயம் விலங்குடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயை குணப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அம்மாநில முதலமைச்சர் அலுவலகமும் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்