டேங்கர் லாரியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள்

டேங்கர் லாரியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள்

மதுரை:

மதுரை ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுக்களை கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீர் கேன்களை விநியோகிக்க வந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்பு கள்ளநோட்டு கட்டுகட்டாக பிடிபட்டது.

ஆனால், இந்த படம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது என்றும், நேற்று இரவும் லாரியில் தான் தூங்கிக்கொண்டிருந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்