சென்னை:
சீனாவை அச்சுறுத்திவரும் புதிய வைரஸ் தாக்குதல் ஏற்கெனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் பரவிவரும் ‘கொரோனா’ வைரஸ் ஏராளமானோரை கொன்று குவித்து வருகிறது. இதனால், பல நகரங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. வைரஸ் த £க்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையை 6 ந £ட்களில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய வைரஸ் தாக்குதலின் விவரத்தை முன்கூட்டியே பஞ்ச £ங்கத்தில் எச்சரிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.