சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு

  • In General
  • December 4, 2019
  • 200 Views
சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு

கலிபோர்னியா:

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அப்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான அல்பபெட் நிறுவனம், ஓட்டுனர் இல்லாத கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்